"ஒரு வேளை உண்பான் யோகி
இரு வேளை உண்பான் போகி
மூவேளை உண்பான் ரோகி"
சித்தர்கள் ஜீவ சமாதி அடைந்து விட்டனர்; நல்லவேளை...
Posted By: Kiruthika Vishnu.
#சித்தர்கள் #யோகி #போகி #ரோகி
இரு வேளை உண்பான் போகி
மூவேளை உண்பான் ரோகி"
என்று உணவு உண்ணுதலைப் பற்றி எடுத்துரைக்கிறது சித்த மருத்துவம்.
ஒரு வேளை மட்டும் சாப்பிட்டால் யோகமாம்; யோகம் என்பதற்கு 'அதிர்ஷ்டம்' என்ற அர்த்தமும் இருக்கிறது. உணவை ஒரு நாளில் ஒரு வேளை மட்டுமே உண்டு அதிலேயே அப்படியே வாழ முடிந்தவன், வாழத் தெரிந்தவன் யோகி - அதிர்ஷ்டசாலி.
இரண்டு வேளை சாப்பிடுபவன் போகியாம்; போகம் என்றால் சுகமாக, வசதியாக வாழ்வது. வசதியாக வாழ முடிபவன், வாழ விரும்புகிறவன் இரண்டு வேளை சாப்பிடலாமாம்.
மூன்று வேளை சாப்பிடுபவன் ரோகியாம்; ரோகம் என்றால் நோய். மூன்று வேளை சாப்பிடுபவன் நோயாளியாவான்.
ஆனால் நாம் டீ, காபி சேர்த்து குறைந்தது ஐந்து வேளை சாப்பிடுகிறோம்.
சித்தர்கள் ஜீவ சமாதி அடைந்து விட்டனர்; நல்லவேளை...
Posted By: Kiruthika Vishnu.
#சித்தர்கள் #யோகி #போகி #ரோகி
No comments:
Post a Comment